Wednesday 4 November 2015

திருக்குறள்

திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


பொருள்
 எழுத்துக்கள் அகரத்தை முதலாகக் கொண்டு தொடங்குவது போல உலகம் இறைவனை முதலாகக் கொண்டு தொடங்குகிறது.

நண்பன் ஸ்ரீஜி

No comments:

Post a Comment